சௌந்தர்ய லஹரி

சௌந்தர்ய லஹரி

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய
தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை
அமையப்பட்டுள்ளன.அவற்றை சிவபெருமான் சங்கரருக்கு அளிக்க அவரும்அத்தொகுப்பை பெற்று செல்லும்போது நந்திதேவரால்
வழிமறிக்கப்பெற்று அதிலிருந்து 59 ஸ்லோகங்களை
பறித்து செல்கிறார்.பார்வதி தேவி அந்த 59 ஸ்லோகங்களை சங்கரரே
இயற்றும்படி அருள் பாலிக்கிறார்.

கனகதாரா ஸ்லோகமானது ஒரு ஏழையின் குடும்பத்துக்கு
சங்கரர் மனமிறங்கி லட்சுமி தேவியை ஆராதித்து
ஸ்லோகங்கள் பாடி தங்க மழை பொழிய வைக்கும்
நிகழ்ச்சியை உள்ளடக்கியது.

No comments:

Post a Comment