எண் குணங்களாவன

எண்குணங்களாவன:
தன்வயத்தனாதல்,
தூய உடம்பினனாதல்,
இயற்கை உணர்வினன் ஆதல்,
முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்,
பேராற்றல் உடைமை,
பேரின்பம் உடைமை,பேரருள் உடைமை என்பன.
எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார்
வள்ளுவர். சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும்
செவிடாய்ப் பயன்படாதவாறுபோல தலையிருந்தும்
எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை
பயனற்றது என்கிறார்.

No comments:

Post a Comment