பண தட்டுப்பாடு நீங்க

அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்கவைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு "ஓம் தன ப்ரதாயை நம" எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணபிரச்சனைகள் நீங்கும். தேவைப்படும் வரை செய்து வரலாம். 

No comments:

Post a Comment