காலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்


நித்திரையிலிருந்து விழித்தவுடன் முதலில் காணத்தக்க பொருட்கள் வருமாறு.

  • தாமரைப்பூ
  • தீபம்
  • கண்ணாடி
  • சூரியன்
  • புகையில்லா நெருப்பு
  • செஞ்சந்தனம்
  • கடல்
  • வயல்
  • சிவலிங்கம்
  • முகில் சூழ்ந்த மலை
  • கன்றுடன் கூடிய பசு
  • தனது வலது உள்ளங்கை
  • தன் மனைவி
  • மிருதங்கம்

மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் நல்ல நன்மை பெறலாம்

முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்பதால் வீரிய விருத்தியும், உற்சாகமும், சர்வ வசியமும், ஞானமும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment